| Add caption |
Subscribe to:
Post Comments (Atom)
நயாகரா 2008 ஆம் வருடம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கண்ணாமூச்சி ஆடும் நதி சாலையோடு வந்து கொண்டிருந்தது. நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
9 comments:
விழாக்கால வாழ்த்துகள் வல்லிம்மா.
Header படம் வெகு அழகு.
அன்பு ராமலக்ஷ்மி,
வரணும் மா. அது கூகிளில் எடுத்த படம். இன்ஃபினிட் ரோட் அண்ட் அதி பயங்கரமான பாதைகளில் ஒன்று என்ற
சேதி கிடைத்தது.
நள்ள படம். விழாக்கால வாழ்த்துகள் மா.
அன்பு ராமலக்ஷ்மி,
வரணும் மா. அது கூகிளில் எடுத்த படம். இன்ஃபினிட் ரோட் அண்ட் அதி பயங்கரமான பாதைகளில் ஒன்று என்ற
சேதி கிடைத்தது.
படம். விழாக்கால வாழ்த்துகள் மா.
விழாக்கால வாழ்த்துகள் வல்லிம்மா.....
ஓ... அந்த சுண்டல் நாட்கள்!
ஆம், நவராத்திரி நெருங்கி விட்டது.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள். சென்னை எப்போ வரீங்க?
அன்பு கீதா. அடுத்தவாரம் வருகிறோம். பட்டாபிஷேகம், லக்ஷ்மி சரஸ்வதி,துர்காமா எல்லோரையும்
ஏளப் பண்ணனும்.
குழந்தைகளுக்குச் சில பொம்மைகளைக் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்.
அலறுகிறார்கள்>}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
ஆமாம் ஸ்ரீராம் என்ன சுண்டல் வேணும். செய்து தருகிறேன். நீங்களே ஏக்ஸ்பர்ட் ஆயாச்சு.
இரண்டு வருடங்களுக்கு பின் நவராத்திரி. இந்த முறை நவராத்திரி எங்கள் சொந்தவீட்டில் மதுரையில். எளிமையாக.
நவராத்திரி வாழ்த்துக்கள்.
Post a Comment