Monday, August 27, 2012
வெற்றிகரமாக நடந்த பதிவர் மாநாடு..நன்றி
| வந்துவிட்டோம் |
| தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. |
| விருது வாங்கிய திருமதி ரஞ்சனி |
| சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் |
| திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் |
| விழா மேடை |
| வீடுதிரும்பல் மோகன்குமார் |
காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி.
பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம்.
பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம்.
நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம்.
கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி
தூயாக் குட்டி,அவள் தம்பி
எல்.கே,
பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,
சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம்
அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந்த நன்றி
மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது நேற்று.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்.
வாழிய பாரத மணித் திரு நாடு.
வந்தே மாதரம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
No comments:
Post a Comment