Friday, February 02, 2024

நான்கு வகை காதலை சொன்ன ஒரு பாடல் | நிழல் நிஜமாகிறது | Oru Naal Poduma ep...

3 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான விளக்கம், நுண்ணிய அவதானிப்பு! என்ன அழகான வரிகள் இல்லையா அம்மா! எனக்கு ரொம்பப் பிடித்த பாடல். பாடும் நிலா பாடின பாட்டு!! செம மாடுலேஷன் கொடுத்துப் பாடியிருப்பார்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என் கருத்துவந்ததா அம்மா?

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பாடல் குறித்த விளக்கம் நன்று. தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே வருகிறேன். அனைவரும் நலமுடன் இருக்க எனது பிரார்த்தனைகள்.

ராமா நீயே சரணம்

வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...