Subscribe to:
Post Comments (Atom)
நயாகரா 2008 ஆம் வருடம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். கண்ணாமூச்சி ஆடும் நதி சாலையோடு வந்து கொண்டிருந்தது. நம்ம் ஊரில் இப்படி ஒரு சாலை நினைவுக்கு வரூக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
.'உள்ளம் உருகுதையா' பாடலை எழுதியவர் பெயர் ஆண்டவன் பிச்சை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
அன்பின் ஸ்ரீராம்,
நலமுடன் இருங்கள்.
ஆண்டவன் பிச்சை அவர்கள் மைலாப்பூரில் தான்
இருந்திருக்கார்.
அவரது உறவினர் எங்கள் காலனியில் இருந்தார்கள்.
அந்த உறவினர் அவர் பாடல்களை
மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
இப்போது யூடியூபிலேயே வந்து விட்டது.
நன்றி மா.
பெண் சித்தர் ஆண்டவன் பிச்சை பற்றி தெரிந்து கொண்டேன். மெய்சிலிர்க்க வைக்கிறது, நடந்தவைகளை படிக்கும் போது.
நல்ல பகிர்வு நன்றி அக்கா.
அவர்களுக்கு வணக்கம் .
இது ஏற்கெனவே படித்துக் கேட்டிருக்கேன். ஆண்டவன் பிச்சையின் சகோதரரும் பிரபலமானவரே! உள்ளம் உருகுதையா! பாடலை டி.எம்.எஸ் அவர்கள் பிரபலப்படுத்தியதில் ஆண்டவன் பிச்சை மறைந்து விட்டார்.
அன்பின் கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நம்ம்டையே உலவிய நல் உள்ளங்களை
அறிவது எத்தனை சிறப்பாக இருக்கிறது.
இந்த மாதிரி நிகழ்வெல்லாம் திரு.ஏ பி நாகராஜன்
படங்களில் தான் பார்த்திருக்கிறேன்.
அதுவும் உள்ளம் உருகுதையா மிகவும் பிடிக்கும்.
சித்தர்கள் உலகமே தனி. நன்றி மா.
அன்பின் கீதாமா,
நலமுடன் இருங்கள்.
ஓ அவருக்கு ஒரு சகோதரரும் இருந்தாரா.
அவருடைய உறவினர் ஸ்ரீ கைலாசம் அவர்களைத்தான் நான் அறிவேன்.
அவர்களின் சந்ததிகள்
இப்போது
நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள்.
Post a Comment