வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
மீண்டும் பதிவு போட்டது மகிழ்ச்சி.
தேவகி நந்தன கிருஷ்ணன் காணொளி அருமை.
நன்றி மா.
உடல் உஷ்ணம் + வெளிக்குளிர் சகலத்தையும் பரிசோதனை
செய்கிறது.
படிக்க முடியாததாலும் எழுத முடியாததாலும்
வேதனையே மிச்சம்.
எல்லாவற்றையும் தாண்டும் பொறுமை
இறைவன் கொடுக்கட்டும்.
பிடித்த வேலைகள் படிப்பதும் . எழுதுவதும்.
சில காலம் ஓய்வெடுக்கச் சொல்லும் உடல்.
அனுசரித்து நடக்க வேண்டும்.
செய்வோம். நன்றி மா.
வாழ்க வளமுடன்.
எல்லாம் மீண்டும் செய்யலாம்.
இறைவன் அருள்.
சென்ற நவம்பரை நினைக்கிறேன்.
அமைதியான வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.