சீக்கிரம் நலம் பெறுக.
Subscribe to:
Post Comments (Atom)
இரவும் வரும் பகலும் வரும் 2010இல் எழுதிய கதை:)
வல்லிசிம்ஹன் இரவும் வரும் பகலும் வரும்....1 கதை எழுதிய காலம் 2010 ஆகஸ்ட். தம்பி ஒருவர் வீட்டில் நடந்த கலகல சம்பவம். எல்லோரும் நல் வாழ்வு ப...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
4 comments:
விரைவில் அவர் நலம்பெற இறைவனைப் பிரார்த்திப்போம் அம்மா. தமிழ் தெரிந்த அனைவரும் நிச்சயம் அவருக்காக பிரார்தித்துக் கொண்டிருப்பார்கள்.
நலம் பெற்று மீண்டும் இப்படி கதைகள் சொல்ல வேண்டும்., பழைய மாதிரி இயங்க வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்து கொள்வோம்.
நலம் பெறுவார்.
நலம்பெற வேண்டுகிறேன்.
உண்மைதான் அன்பின் ஸ்ரீராம்,
அன்பின் கோமதி, அனபின் மாதேவி
நாம் எல்லோருமே இவரின் உரைகளைக் கேட்டு இந்தத் தொற்று நோய்க்காலத்தில் சிறிதாவது நிம்மதி அடைந்திருப்போம்.
அவர் நலமுடன் வீடு திரும்பட்டும்.
Post a Comment