Blog Archive

Monday, May 03, 2021

ஜெயகாந்தனின் ஒரே interview

திரு ஜெயகாந்தன் அவர்களின் பேச்சை முதன் முறை
கேட்கிறேன்.
 மதிப்புஇன்னும் உயர்கிறது.

7 comments:

ஸ்ரீராம். said...

ரசனையான பேட்டி.   நீயா நானா கோபிநாத் வழங்கிக்கொண்டிருந்த நிகழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
திரு .ஜெயகாந்தன் அவர்களை ஏதோ ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சந்தித்தேன். மிக முதுமையாக, தளர்ந்திருந்தார். மனம் சங்கடப்பட்டது.
நல்ல எழுத்தை எப்பொழுதும் மெச்ச வேண்டியதுதான்
நம் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

சுஜாதா சாரின் அஞ்சலிக்கூட்டம்.
மியூசிக் அகாடமியில் நடந்தது என்று நினைவு.

கோமதி அரசு said...

நல்ல நேர்காணல்.
நம்பிக்கைத்தான் வாழ்க்கை.
அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு கோமதிமா. வாழ்க வளமுடன்.
நாம் எல்லோரும் இவர் எழுத்துக்களுடனே வளர்ந்தோம் இல்லையாமா.
நல்ல ஆளுமையுடைய மனிதர். என்றும் நம் நினைவில். நன்றி மா.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தங்களால் ஒரு பெரும் ஆளுமையின் குரலினைக் கேட்டேன்
நன்றி சகோதரி

வல்லிசிம்ஹன் said...

அன்பின் ஜெயக்குமார்,
உங்களுக்கும் இந்தக் காணொளி பிடித்தது எனக்கு மிக மகிழ்ச்சிமா.
நலமுடன் இருங்கள்.