Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
மதுரை பேருந்து நிலையம் பெரிதாக கட்டுகிறார்கள். அதனால் மக்கள் பேருந்து நிலையத்தில் பஸ் நிற்காமல் எங்கோ நிற்பதால் அவதி படுகிறார்கள் . கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
மலர் சந்தை அருமை.
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம் மிக அருமை.
ஓ இதுதான் காரணமா,
சித்தப்பா பையன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அக்கா, பழைய இடத்தைத் தேடாதே என்று.
சரி,நான் என் நினைவில் இருப்பதை அனுவத்திக் கொள்கிறேண்டா என்றேன்..
மல்லிகை மாறி இரூக்காது:)
அதே போலத் தாழம்பூக் குங்குமம்.
அதிலயும் ஏதாவது மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
வாழக வளமுடன் அன்பு கோமதி.
Post a Comment