Blog Archive

Wednesday, April 14, 2021

Trip Madurai ..........



2 comments:

கோமதி அரசு said...

மதுரை பேருந்து நிலையம் பெரிதாக கட்டுகிறார்கள். அதனால் மக்கள் பேருந்து நிலையத்தில் பஸ் நிற்காமல் எங்கோ நிற்பதால் அவதி படுகிறார்கள் . கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
மலர் சந்தை அருமை.
மதுரை மீனாட்சி தாழம்பூ குங்குமம் மிக அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஓ இதுதான் காரணமா,
சித்தப்பா பையன் சொல்லிக் கொண்டிருந்தான்.
அக்கா, பழைய இடத்தைத் தேடாதே என்று.
சரி,நான் என் நினைவில் இருப்பதை அனுவத்திக் கொள்கிறேண்டா என்றேன்..

மல்லிகை மாறி இரூக்காது:)
அதே போலத் தாழம்பூக் குங்குமம்.
அதிலயும் ஏதாவது மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்.
வாழக வளமுடன் அன்பு கோமதி.