Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
4 comments:
வீடு இல்லா செல்லங்களையும் அன்புடன் அழைத்து சென்று பராமரிப்பது அருமை.
பொம்மையுடன் விளையாடுவது அன்புடன் அந்த பெண்ணுடன் கொஞ்சுவது எல்லாம் நெகிழ வைக்கும் காட்சிகள்.
அருமையான காணொளி.
எப்படி கவனிப்பாரின்றி சுற்றிக் கொண்டிருந்தவள், எவ்வளவு அழகானவளாக, அன்பானவளாக மாறிப்போகிறாள்? லிலி.. அழகு தேவதை!
மிக மிக நன்றி மா. அன்பு கோமதி.
எத்தனை அருமையாக இந்தப் படம் எடுத்திருக்கிறார்கள்!!!!!
மிகவும் பிடித்தது. அதனால் தான் பகிர்ந்தேன்.
ஆமாம் ஸ்ரீராம்.
மிக அழகான அருமையான செல்லம்.
இதெல்லாம் இத்தனை சிறப்பாகப்
படம் எடுத்திருக்கிறார்களே .
அதுதான் எனக்கு மிகப் பிடித்தது.
நன்றி மா.
Post a Comment