Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
நல்லாருக்கே... இந்த ஐடியாவை சப்பாத்தி முதலானவைகளிலும் அப்ளை பண்ணிப் பார்க்கலாம்!
அருமை
இந்த குழலப்பம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். சிலவற்றுக்கு அவ்வளவாக ருசி இருக்காது. இந்த குறிப்பு எப்படி இருக்கிறதென்று செய்து பார்க்க வேண்டும்.
அன்பு ஸ்ரீராம்,
வரும் காலைக்கு வணக்கம்.
முன்பெல்லாம் சப்பாத்தியை
நெய் சர்க்கரையுடன் உருட்டிக்
கொடுப்பேன். மிக விரும்பி சாப்பிடுவார்கள்.
இது இனிமேல் தான் செய்து பார்க்க வேண்டும்.
அன்பு ஜெயக்குமார் மிக நன்றி மா.
ஆமாம். அன்பு மனோ,
நானும் சேலத்தில் பக்கத்து வீட்டார் செய்யும் போது சாப்பிட்டிருக்கிறேன்.
இரண்டுகெட்டான் சுவையாக இருக்கும். இதை செய்து பார்க்க வேண்டும்.
மிக மிக நன்றி மா.
Post a Comment