Tuesday, March 09, 2021

பன்னீர் புஷ்பங்கள்



4 comments:

ஸ்ரீராம். said...

எல்லாமே நல்ல பாடல்கள்.  

ஒரு ஒற்றுமை.  யதேச்சையாக நேற்று நான் யேசுதாஸ் பாடிய 'ஆ ஆரே மித்வா' பாடல் தேடிக் கேட்டேன்.

கோமதி அரசு said...

பாடல்கள் நன்றாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,

நல்ல பாடல்கள் இல்லையாமா? நீங்கள் கேட்ட பாடலைக் கேட்கிறேன். ஜேசுதாஸ் குரல் வெகு இனிமை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
இனிய மதிய வணக்கம். நீங்களும் ரசித்தது தான் மகிழ்ச்சி மா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...