Subscribe to:
Post Comments (Atom)
சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
10 comments:
முதல் பெண் என்ன ஒரு அபிநயம் பிடிக்கிறாள்!
நன்றி சகோதரி
இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
முன்பே இதைப்பற்றிப் படித்திருந்தாலும், காணொளியை திரும்பவும் காண சந்தோஷமா இருக்கு. இந்தக் கோவில்லாம் போய்ப் பார்க்கணும்.
துபாயில் ரொட்டி, சன்னா கொடுப்பது நினைவுக்கு வந்தது.
மிக அருமையாக இருக்கிறது.
பாட்டும், நடனமும்.
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
நல்ல அழகு அந்தப் பெண். கர்னாடகா பஜன் என்று போட்டிருந்தது.
மிக அருமை. நன்றி மா.
அன்பு ஜெயக்குமார்.,
வணக்கம்மா. மிக நன்றி. இறை நம்பிக்கை குழுவாகாப் பாடும்போது
அதிகமாகும் என்பது உண்மை.
ஆமாம்மா. முரளி. பார்க்க வேண்டிய இடங்கள். எனக்கும் துபாய்க் கோயில்
நினைவு வந்தது.
அன்பு கோமதி மா. மதுரையின் மார்கழிப்
பாடல்கள் நினைவுக்கு வந்ததுமா. நன்றி.
நிறையத் திரும்பத் திரும்ப வந்தாலும் பார்க்கப் பார்க்க அலுப்புத்தட்டாது. அழகு.
காணொளி அலைபேசி வழி வந்ததும்மா. நானும் கண்டு ரசித்தேன். நன்றிம்மா.
Post a Comment