Sunday, January 24, 2021

முத்து பார்மஸி-E.ஞானம்-நேர்காணல்

2 comments:

கோமதி அரசு said...

நல்ல மனிதர்.
உழைப்பால் முன்னுக்கு வந்து தன்னுடன் உழைத்தவர்களையும் உயர்த்தி இருக்கிறார்.
நல்ல பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி ,
வாழ்க வளமுடன்.
உண்மைதான் அம்மா. நகரத்தார் என்றொரு தொடரைப்
பின்பற்றுகிறேன்.
மிக வளமையும் வள்ளல் தன்மையும் கொண்ட கறாரான
மனிதர்கள். நானும் அங்கே மருந்து வாங்குவேன்.தேனாம்பேட்டையில் இருக்கும் முத்து
ஃபார்மசி சிறப்பாக இயங்கும். நன்றி மா.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...