Saturday, December 26, 2020

Orphaned Baby Elephant Grows Up With The Best Human Friends | Real Wild

😍😍😍😍😍😍அருமையான காணொளி. 
அன்பு என்பது எல்லா இடத்திலும் பொங்கிப் பரவும்.
யானைகளிடம் மேலோங்கியே இருக்கிறது.
எண்டாட்டா என்ற யானைக் குட்டி,
தன் இனத்துடன் சேர அதை வளர்த்தவர்கள்
மேற்கொள்ளும் முயற்சி அசர வைக்கிறது.

கென்யாவில் நடந்த இந்த நிகழ்வு 
மிருகத்தன்மை என்பது மனித்தன்மையை விட மேலோங்கி 
இருப்பதை உணர வைக்கிறது.

2 comments:

ஸ்ரீராம். said...

காணொளி வரவில்லை அம்மா.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு வருகிறதே ராஜா. மிக அருமையான நெகிழ்ச்சி
தரும் காணொளி.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...