Subscribe to:
Post Comments (Atom)
மறு பக்கம்.
வல்லிசிம்ஹன் ஒரு புலிவால் நான் சமூக வலைதளங்களில் அமெரிக்காவிற்கு படிக்க சென்ற பெண்/ பிள்ளைகள் திரும்பி வருவதில்லை . பெற்றோரின் கடைசி காலத்த...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
5 comments:
ஈரம் நான் ரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. நன்றாய் எடுத்திருந்தார்கள்.,
என் அம்மா மறைந்த பிறகு என் அப்பா ஓஜோ போர்ட் உட்பட ஏதாவது வழிகளில் என் அம்மாவைத் தொடர்பு கொள்ள முடியுமா என்று முயன்று கொண்டிருந்தார். அந்த வகைப் புத்தகங்களும் படித்துக் கொண்டிருந்தார்.
ஆமாம் ஸ்ரீராம். நானும் அடிக்கடி பார்க்கும் படம்.
கொஞ்சம் குரூரமாகப் பழிவாங்கப் படுவார்கள்.
ஆனாலும் ஒரு உயிரை வேதனைக் குள்ளாக்கியவர்களுக்குத் தண்டனை அவசியம்...
நானும் writing to souls பழகி இருக்கிறேன்.
மிகவும் மன உளைச்சலைக் கொடுத்ததால்
விட்டு விட்டேன்.
Better let them go என்று தோன்றிவிட்டது.தான்.
இந்தப் படம் பார்த்திருக்கிறேன். நல்ல படம். மீண்டும் சில காட்சிகளைப் பார்க்கத் தந்ததற்கு நன்றிம்மா.
நன்றி மா. அன்பு வெங்கட்.
Post a Comment