Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
சாக்ஸஃபோன் வாசிப்பது கடினம் அதுவும் பெண்கள் மூச்செடுத்து வாசிப்பது அருமை!
மூன்றாவது பாடல் தமிழ்பாடல் இருக்கிறது இல்லையா...டக்குன்னு பாடல் நினைவுக்கு வரலை...ஆனால் பட்டத்து ராணி மெட்டு
கீதா
அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.
உடனே பதில் எழுத முடியாமல்
ஏதோ உபாதை.
இந்தப் பாட்டு ஒரு இந்திப்பாடல்.அந்தப் பாட்டின் தலைப்பிலேயே
வரும்.கிஷோர் குமார் பாடியதுதான்.
Post a Comment