கேட்கக் கேட்க ருசிக்குமே. என்றும் வாழ்க பாலு சார்.
என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல்.
பாலு சார் சௌக்கியமாக மீள வேண்டும்.
வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12 க்ரவுண்டில் பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...
8 comments:
எல்லாமே அருமையான பாடல்கள் தலைப்பு பார்த்துதான் சொல்கிறேன் வல்லிம்மா. வீடியோ ப்ளே ஆவதில் சிரமம் இருக்கிறது. வெங்கட்ஜி தளத்தில் ஒரு வீடியோ ப்ளே ஆச்சு அதோடு அப்புறம் வீடியோ ப்ளே ஆக நெட் படுத்தல்!!
கீதா
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
அருமையான பாடல்கள்
விரைவில் நலம் பெறுவார்
எல்லா பாடல்களும் மிக அருமையான தேர்வு.
//பாலு சார் சௌக்கியமாக மீள வேண்டும்.//
அதுதான் எல்லோர் பிரார்த்தனையும்.
ஓ! கீதா. பிறகாவது கேட்கிறதா என்று பார்ககணும்.
அன்பு தனபாலன். நலம் பெறுவார் என்று நம்புகிறேன்.
அன்பு ஜெயக்குமார், இறைவன் அருள்அவருடன் இருக்கட்டும்.
அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
நல்ல குணம் பெற்று அவர் மீண்டு வர வேண்டும்.
நம் பிரார்த்தனைகள் பலிக்கும்.
Post a Comment