Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
6 comments:
நல்லதொரு காணொளி. சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
நமக்கு இருக்கும் பிரச்சனைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து கொண்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள முடியும் - ஆனால் அதனை உணர்ந்து கொள்வது தான் கடினமாக இருக்கிறது பலருக்கும்.
நல்லதொரு காணொளிம்மா... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இன்னுமொரு காணொளி உண்டு...
அவரின் கடைசி கால வாழ்க்கை மிகவும் வேதனை தரும்...
எப்பேற்பட்ட நடிகன்...!
நல்ல காணொளி வல்லிம்மா. அழகான கருத்துகள்.
நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து!! நம்ம பிரச்சனை ஜூஜுபி என்று நினைத்துவிட்டால் எதிர்கொண்டுவிடலாம். நான் ரொம்பக் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னாலே நம் துன்பங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று சொல்லுவதுண்டு.
நல்ல காணொளி
கீதா
கஷ்டங்கள் வந்து சென்று கொண்டேதான் இருக்கும். ஒரு கஷ்டம் இருக்கும் போது மற்றொன்று வந்தால் அது பெரிதாகத் தெரியும். மேடு பள்ளம் நிறைந்ததுதானே வாழ்க்கை.
துக்கம் வந்தாலும் சரி மகிழ்ச்சி வந்தாலும் சரி இறைவனைத் துதித்துக் கொண்டு மனதை சமனிலைப் படுத்திக் கொண்டு வந்தால் பனி போல் விலகும் துன்பம்.
நல்ல காணொளி வல்லிம்மா
துளசிதரன்
நல்ல காணொளி அக்கா. அவர் சொன்ன இரண்டு எடுத்துக்காட்டுகளும் அருமை.
இப்போது இருக்கும் கால கட்டத்தில் உயிரோடு இருப்பதே இறைவன் அருள்தான்.
இருட்டுக்கடை உரிமையாளர் கொரோனா தொற்று வந்து விட்டது என்று தற்கொலை செய்து கொண்டார் என்று மதியம் செய்தி.
நம்மால் எத்தனை பேருக்கு வந்து இருக்குமோ என்று நினைத்து செய்து கொண்டாராம்.
வேதனையான நிகழ்வுகள் பல! இந்தக் கொரோனாவினால் பலர் தற்கொலை செய்து கொள்வது தான் இன்னமும் வேதனை. கோமதி அரசு சொல்வது போல் உயிரோடு இருக்கோமே அதுக்கே இறைவனுக்கு நன்றி!
Post a Comment