வல்லிசிம்ஹன்
நேர்த்தியான ஆடை அணிகலன்கள்.
கண்ணில் வழியும் பரிவு. கதா நாயகனின் உள்ளப் பிரதிபலிப்பு.
கட்டப்பாவின் ஆதரவும், புரிதலும்.
அனுஷ்காவின் அண்ணியாக வருபவரின் குறும்பும் ரசிக்கும் படி
இருக்கும். மொத்தத்தில் ஒரு முழுமையான
பாடல்.
Subscribe to:
Post Comments (Atom)
1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1
வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
2 comments:
காட்சி அமைப்பு, நடிப்பு , ஆடல், பாடல் என்று ரசிக்க வைக்கும் பாடல்தான்.
இனிமையான பாடல். கேட்டு ரசித்தேன் மா.
Post a Comment