Tuesday, April 21, 2020

TAMIL RARE OLD--Thendrale nee selvaai(vMv)--MANTHIRAVATHI 1956

வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 

8 comments:

KILLERGEE Devakottai said...

இரண்டு பாடல்களும் ஒரே மெட்டு ரசனையாக இருந்தது.

ஸ்ரீராம். said...

இரண்டும் ஒரே ட்யூன். ஆனாலும் கிஷோர் கிஷோர்தான்.

கோமதி அரசு said...

இரண்டு பாடல்களும் இனிமை.கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.

கிஷோர் நல்ல நடிகர், நல்ல பாடகர். நகைச்சுவை காட்சிகளில் மிக அற்புதமாக நடிப்பார்.
பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்கள்...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தேவகோட்டைஜி. நம் தமிழ்ப் பாடல் வந்த வருடம் 1956. இந்நதி அதற்கு முன் வந்திருக்க வேண்டும்.

எனக்கு முதல் பாடல் சின்ன வயதில் அறிமுகமானது. பிறகுதான இந்திப் பாடல் கேட்டேன் அவரவர் வழியில் இருவரும் நன்றாகவே பாடி இருப்பார்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். ஶ்ரீராம்
இந்தப் பாடகர் நமக்கு அறிமுகம் இல்லாதவர். ரசிக்கலாம். கிஷோர்நமக்குப் பழகி விட்டவர். அதனால் இன்னும் பிடிக்கிறது.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,,சகலகல வல்லவர் கிஷோர். குரலோ மயக்கும் அமிர்தம். நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ரெண்டு பாட்டுமே இப்பத்தான் கேட்கிறேன் வல்லிம்மா சிமிலர் இல்லையா

நன்றாக இருக்கிறது. இரண்டுமே ரசித்தேன்..

கீதா

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...