Blog Archive

Thursday, June 13, 2019

மாறாத காலங்கள்...

தம்பி ரங்கன் திரு மோகனின்   பரம விசிறி 
வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழவேண்டும். அஞ்சலிகளும் அன்பும்.திரு  மோகன்.

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்

KILLERGEE Devakottai said...

நல்லதொரு கலைஞன் எனது இரங்கல்களும்...

ஸ்ரீராம். said...

உண்மையிலேயே தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் இழப்பு.

கோமதி அரசு said...

ஊரையும், குடும்பத்தையும் நேசித்தவர்.
அஞ்சலிகள்!

Geetha Sambasivam said...

கிரேஸியின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்தனைகள்.

துரை செல்வராஜூ said...

இறை நிழலில் என்றும் இன்புற்றிருப்பாராக....

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா எனக்கு லேட்டாகத்தான் தெரிந்தது. அவரது வசனங்கள் பெரும்பாலும் கமல் படங்களில் இருக்கும். அவர் ட்ராமா பற்றி தெரியாது ஆனால் படங்கள் வசனங்கள் பற்றித் தெரியும். நல்ல நகைச்சுவை. இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்.

துளசிதரன்.

வல்லிம்மா எனக்கு எபி வாட்சப்பில் பானுக்கா கொடுத்ததைப் பார்த்ததும் நம்பவே முடியலை. க்ரேசியா?! நகைச்சுவை உணர்வு மிக்கவரா...அவரா மறைவு! என்று. ரொம்பவே அதிர்ச்சி அம்மா. என்ன ஒரு நகைச்சுவை. பட் பட்டென்று வரும். இயல்பாக...டீசண்டான காமெடி.

எனக்கு மிகவும் பிடிக்கும். ஹிடன் ஸ்ட்ரெஸ் ஆக இருந்திருக்குமோ?! என்னவோ போங்க. ஒன்னும் புரியலை...

அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது நகைச்சுவை என்றும் மக்களின் மனதில் இருக்கும் ...

கீதா

வெங்கட் நாகராஜ் said...

இறைவன் திருவடியில் இருந்து அவனையும் மகிழ்விக்கட்டும்.