Saturday, August 25, 2018

அக்கேடியா தேசியப் பூங்கா ஆகஸ்ட் 16,17,18

மலைகள் நடுவே தேங்கிய  நீர்.
கரையைத் தாண்டா கடல்.
நாளை மீண்டும் வருவேன் என்னும் சூரியன்.
என்னைத் தொடாமல் எண்ணத்தைத் தொட்டுச் சென்ற அலைகள்.
வளைந்து நெளிந்து போகும் பாதை.
Vallisimhan
மாலை  நேர வண்ணம் காட்டும் நீர் 

No comments:

சிங்கம் மீட்ட கன்றுக்குட்டி.

வல்லிசிம்ஹன் இந்தக் கதை சிங்கத்தின் பதினாறு வயதில் நடந்தது. அப்பொழுது இருந்த 12   க்ரவுண்டில்    பெரிய அளவில் தோட்டம் துறவு ,மாடுகள் கன்றுகள...