Friday, January 26, 2018

எல்லாம் மீனாக்ஷி அருள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 எங்கள் மக்களுக்குத் திருமண நாட்கள்  வருகின்றன. அனைவரையும் மீனாட்சி அருள் புரிந்து எப்பொழுதும் போல்  காக்க வேண்டும்.

7 comments:

KILLERGEE Devakottai said...

எல்லாம் வல்ல இறையருள் கிட்டட்டும் அம்மா
குடியரசு தின நல் வாழ்த்துகள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மீனாட்சி காப்பாள்.

ஸ்ரீராம். said...

வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அனைவருக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

எங்களின் வாழ்த்துகளையும் இணைத்துக் கொள்ளுங்கள் வல்லிம்மா!!

கீதா: பாட்டு அருமையாக இருக்கு!!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாகேஸ்வரி ராகத்தில் பாட்டு அருமை...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, அன்பு துளசிதரன் உங்கள் ஆசிகளில் மக்கள் நலம் பெறுவார்கள்.
விடாமல் துரத்தும் இருமல் எழுத விடுவதில்லை.

ருக்மணி கல்யாணம்

வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...