எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1
வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

9 comments:
காப்பார், காப்பார்... அஞ்சேலெனக் கரம் காட்டுபவனல்லவா அவன். கவலை வேண்டாம்.
காப்பார், காப்பார்... அஞ்சேலெனக் கரம் காட்டுபவனல்லவா அவன். கவலை வேண்டாம்.
முடியாத போது இப்படியும் செய்யலாம் அம்மா...
தவறில்லையே.
அவரில்லாமல் உலகமே ஏது நெல்லைத்தமிழன்.
குந்தி சொன்னது நிஜம்தான். மனமோ உடலோ வலித்தால் மட்டுமே
நினைக்கும் மனித சுபாவம்.
நினைத்துதெளியவே வலிகளைக் கொடுக்கிறான்.
நம்பி முன்னேற அவன் பாதங்கள் சரணம்.
வேற வழி எனக்குத் தென் படவில்லை.
அங்கு வரும் நாட்கள் குறைவு. மகன் களுக்கு வேலை அதிகம்.
பக்கத்து வீட்டில் இவர்தான் குல தெய்வம்.
அதனால் அவர்கள் செல்லும்போது கொடுத்தனுப்புகிறேன்.
என் இயலாமையை நினைத்துத் துயரம் தான்.
அளித்தவன் அவன் தான். அவனே நிறைவேற்றிக் கொள்வான்
என்று நம்புகிறேன் தீர்க்கமாய். அன்பு வெங்கட். மனம் நிறை நன்றி நல்ல வார்த்தைகளுக்கு.
என்ன விசேடம்? எல்லாரும் சோளிங்கருக்குப் புறப்பட்டுவிட்டீர்கள்? துளசி கோபாலும் எழுதுகிறார். நீங்களும் அப்படியே. எங்ககிட்ட சொல்லக்கூடாதா? நானும் போவேனில்ல? கோயிலில் ஏதாவது விழாவா?
வணக்கம் திரு வினாயகம்.
அங்கு விழா வா தெரியாது. துளசி கோபால் அங்கே சென்ற வருடம் போய் வந்ததைச் சொல்லுகிறர். நான் அந்தப் பெருமாளிடம் வைத்திருக்கும்
நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்கிறேன்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
எப்போதும் அவரை மனதில் நினைத்திருக்கும் உங்களை எப்படி மறப்பார்
அவன் தாளின்றி வேறென்ன கதி!! அவரின் பரிபூரண அருள் தங்களிடம் நிலைத்திருக்கும் வல்லிம்மா
Post a Comment