Tuesday, November 17, 2015
Subscribe to:
Post Comments (Atom)
ஸோஹன் ஹல்வா.
வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

5 comments:
கந்த சஷ்டி அன்று முருக தரிசனம் கொடுத்தமைக்கு நன்றி. சில நிமிடங்களுக்கு முன்னால்தான் ஒரு துயரச் செய்தி கிடைத்தது. வாழ்நாளெல்லாம் திருமுருகன் புகழ் பாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்த பித்துக்குளி முருகதாஸ் அவர்கள் தமது 95 ஆவது வயதில் சென்னை ராயப்பேட்டையில் தம் இல்லத்தில் அமைதியாக இயற்கை எய்தினார் என்ற செய்திதான் அது. கந்த ஷஷ்டி அன்று அன்னாரைத் தன்னிடம் அழைத்துக்கொண்டது, அந்த முருகனே அவரை ஆசீர்வதிப்பதுபோல் அமைகிறது அல்லவா? அவரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்தப்போம். - இராய செல்லப்பா
அரோகரா... அரோகரா... அரோகரா...
அன்பு தனபாலன் முருகன் அருள் பெருகட்டும்.
உண்மைதான் திரு செல்லப்பா சுவாமி.
திரு முருகதாஸ் லட்சோப லட்ச மக்களை தன் இசை மழையில் நனைய வைத்து பக்தி மார்கத்தில் திருப்பினார். அவருக்கு நம் அஞ்சலிகள்.
கந்தனுக்கு அரோகரா...
அவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்....
Post a Comment