Subscribe to:
Post Comments (Atom)
ராமா நீயே சரணம்
வல்லிசிம்ஹன் திரு.மகராஜபுரம் சந்தானம் 'ஓ ராமா நீ நாமம் ஏமி ருசிரா' என்று பாடும்போது எத்தனை புண்ணியம் செய்திருக்கிறார் இவர் இந்த ராம ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
11 comments:
இனிய நினைவுகள். கடைசிப் படம் மிக அருமை. புதிதாகப் பார்க்கிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி. கல்யாண ஊஞ்சல் காட்சிகள் அம்மா.
அனைத்துமே அருமை.
அந்த காலத்து கல்யாணம் பரபரப்பு இல்லாமல் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து..அருமையான புகைப்படம்.
இப்போழுதெல்லாம் பண்ணுகிறோமே? ஒரே அவசரம்தான்.
அழகான படங்கள்.
சிரித்தமுகம் என்றும் நினைவில்.
என்றும் அவர் நினைவில்...
அன்றும்
இன்றும்
அருமை
என்றும் இனிமை அம்மா...
அழகான படங்கள்.. சுவையான நினைவுகள்... அருமை வல்லிம்மா.
எல்லாப் படங்களும் ஏற்கெனவே பார்த்தது தான் என்றாலும் புகைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத இனிய நினைவுகளைத் தரும்.
சிங்கம்....!!!
ஹைய்யோ!!!!!!
Post a Comment