Wednesday, December 31, 2014

நாயகனுக்கு இந்த நாள் அக்காரவடிசலோடு சமர்ப்பிக்கிறேன்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இந்த வருடத்தின் கடைசி நாள்  நாயகனுக்கு அர்ப்பணம். அவன்  கோவில் காப்பானை
 விளிக்கிறாள் ஆண்டாள்.  வாயில் காப்பா னைத்   தயவாய்க் கேட்டுக் கொள்கிறாள். நேற்றே  எம்மைப் பார்த்து பேட்டி அருளுவதாய்ச்  சொல்லி இருக்கிறான். ஐயா எங்களை உள்ளே விடு. தூயோமாய் வந்தோம். அவனைத் துயி லெழுப்பி வணங்கித் தாள் சரணடைந்து அவனருள் பெற நீங்கள் தான் வழி அருளவேண்டும். 
அன்பான  உங்கள் காக்கும் கரங்களால் வாயில் கதவுகளைத் திறவுங்கள் என்று பிரார்த்திக்கிறாள்.  அடைய வேண்டியது பெரிய பரிசல்லவா. அதற்கு அடியார்களின் அருளிருந்தால் தானே அவனை அடைய முடியும்.  வில்லிபுத்தூர் திருவே  எம்  ஆண்டாளே  உன் அடக்கமும்   மாபக்தியும் எங்களையும் வந்தடைய வேண்டும் தாயே..

-- 

15 comments:

அப்பாதுரை said...

அருமையான பாசுரம். என் அம்மா பாடுவது போல சட்டென்று வந்து போனது.
புது வருடத்தில் நலமும் அமைதியும் ஓங்கட்டும்.

ஸ்ரீராம். said...

ஆஹா அக்காரவடிசில்!

திண்டுக்கல் தனபாலன் said...

அர்ப்பணம் சிறப்பு அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

Thenammai Lakshmanan said...

அருமை வல்லிம்மா

புத்தாண்டு வாழ்த்துகள். :)

கோமதி அரசு said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் இன்று அக்காரவடிசல் செய்து பகவானுக்குச் சமர்ப்பிக்கணும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,நன்றிமா. நல்ல புத்தாண்டாக அமையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா நன்றி கண்ணா. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தை ஜெயக்குமார்,நன்றிமா. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, சாரும் நீங்களும் குழந்தைகளும் அவர்கள் குடும்பமும் நல்ல ஆரோக்கியத்தோடு செழிப்புடன் இருக்க வேண்டும். மெயிலில் உங்கள் தொலைபேசி எண் அனுப்ப முடியுமா.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான பாசுரம்.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் வல்லிம்மா...

Unknown said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!

கோமதி அரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

Asha Bhosle

வல்லிசிம்ஹன் 12th April 2026.  The world lost a glorious voice  which will echoing in our hearts. Rest in Peace,