Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

14 comments:
கண்களுக்கு குளுமையான படங்கள் சூப்பர்.
வெளியே செல்லாமல் உள்ளிருந்தே காட்சிகளா?
ஜன்னலோர காட்சிகளும் வேகமான லண்டன் வீதிகளும் அழகுதானம்மா :)
என்னவொன்று இந்த முறை ரொம்ப மழை வந்து விட்டது வெளியில் எங்கும் காலெடுத்து வைக்க முடியல்லை :)எல்லா ஷாப்பிங் மால்களும் அழகா டெகரெட் செஞ்சிருக்காங்க
மழை குறைந்து குளிரும் பனியும் அதிகரிக்கும்னு சொல்றாங்க ..நீங்க எப்பவும் க்ளவுஸ் shawl எல்லாம் போட்டே போங்க லண்டன் குளிர் கொஞ்சம் ஸ்ட்ரோங் !.
நன்றி உமையாள் காயத்ரி. குளிர்க் குளுமை.
ஆமாம் ஸ்ரீராம். இனிதான் வெளியே கிளம்பவேண்டும்.
மிகவும் அருமையாய் வீட்டிற்குள்ளிருந்தே படம் எடுத்திருக்கிறீர்கள்.
அருமையான காட்சிகள்.
ஆஹா...!
படங்கள் அருமையா இருக்கு. பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா
ஏஞ்சலின் சொல்வது போல் குளிருக்கு தகுந்த உடை அணிந்து உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
படங்கள் எல்லாம் மிக அழகு.
நன்றி தனபாலன்.
நன்றி ராஜி சிவம். நன்றி ஸ்ரீரத்னவேல் நடராஜன். நன்றீ ஏஞ்சலின் . வெளியே போகும்போது வுல்ஃப்ஸ்கின் ஜாக்கெட் போட்டுக் கொண்டுதான் போகிறேன். இன்னிக்கு நல்ல ஃராஸ்ட் தெரிகிறது. இருந்தும் குருவிகள் குரலைக் கொடுத்தவண்ணம் இஒருக்கின்றன.
நன்றி கலாமா. இந்த ஊரில் பாப் அப் தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் தான் எல்லோருக்கும் ஒரே பெட்டியில் பதில் கொடுத்தேன்.
லண்டன் மிக அழகான ஊர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
குளிருக்கும், பனிக்கும் உங்களை நன்றாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
Post a Comment