Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
| Add caption |
| Add caption |
Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
![]() |
| Add caption |
| Add caption |
| Add caption |
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
9 comments:
ஒரு உழைப்பு வெற்றியடைந்த கதை என்று தெரிகிறது. இரட்டைக் குதிரை வண்டி ஜோர்!
தன்னம்பிக்கைத் தரும் நிகழ்வு. அருமையான கதை. நன்றி வல்லி மேடம் ,.
வாழ்த்துக்கள்....
அழகான படங்கள்.
உண்மையான உழைப்பும், நற்சிந்தனையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை எடுத்துக் காட்டும் கதை அருமை.
வால்மார்ட்டுக்கு அண்ணனா வால் ட்ரக்??? அருமையான தகவல் பதிவு. படங்கள் அருமை.
வெற்றிக் கதை. பகிர்வுக்கு நன்றி. படங்கள் அருமை.
உண்மைதான் ஸ்ரீராம். நம் முன்னோர்கள் எவ்வளவு உழைப்பாளிகள் என்று ஸ்ரீ ராஜநாராயணன் கதைகளின் மூலம் தெரிய வரும். இந்த ஊரில் ஒவ்வொரு இடத்துக்கும் கதை இருக்கு. இந்தக் கதைக்கு இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் விவரம் ஆச்சரியமாக இருக்கிறது.அந்த சைன்ஸ் எல்லாம் அப்படியே இருக்கிறது. விளம்பரம் செய்வதே இப்படித்தான் ஆரம்பித்ததோ என்னவோ.
வரணும் ராஜலக்ஷ்மி சிவம். உழைப்பு முயற்சி உள்ள வாழ்க்கை முன்னேற தடையே இல்லை. மிக நன்றி மா.
வால் மார்ட் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டர்கள் கீதா. தர்மம் துளியும் கிடையாது. இது வால் என்னும் ஊர்.இந்தமக்கள் எளிமையிலிருந்து வெளி வந்தவர்கள். கடவுள் பக்தியும் விடா முயற்சியும் நல்ல பயன் கொடுத்திருக்கிறது.நன்றி மா.
வரணும் ராமலக்ஷ்மி. படங்களை ரசித்ததிற்கு மிக நன்றி. இனிதான் சுறுசுறுப்பாக இயங்கவேண்டும். இந்த ஊரில் குளிர்நாட்கள் வந்திருக்கின்றன.
Post a Comment