Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


10 comments:
அருமை! சிரித்த சிங்கமுகன் எங்கும் நிறைந்தவன் எல்லோர்க்கும் அருள்செய்வார்! நன்றி!
நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்.
நரசிம்மரின் அருள் எல்லோருக்கும் உங்கள் மூலம் கிடைத்தது, வல்லி. நன்றி!
அண்டம் கீறிச்
சிரித்தது செங்கட் சீயம் ..!
நரசிம்ம அவதாரம்! உங்களுக்கு நரசிம்மம் உங்கள் சிங்கம்தான்! இறைவனோடு கலந்து விட்ட அவர் இப்போது சாணிலும், உங்கள் வீட்டிலும், உங்கள் நினைவுகளிலும் எங்கும் நீக்கமற உள்ளார்.
அருமையான நரசிம்ம ஜெயந்திப் பகிர்வு. உங்கள் சிங்கமும் என்றென்றும் நினைவில் இருப்பார்.
Sorry, the page you were looking for in this blog does not exist.//
உங்க அழகர் பதிவைத் தேடினால் மேற்கண்ட பதில் தான் வருது வல்லி. :(
http://naachiyaar.blogspot.com/2014/05/blog-post_8067.htmlகீதா, இந்த லின்க் பாருங்கோ.
ஹைய்யோ!!!!!
நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள்.... அன்று திருவரங்கத்தில் உள்ள தசாவதார சன்னதியில் உள்ள நரசிம்மரைத் தரிசித்தேன்....
Post a Comment