Thursday, September 19, 2013

புரட்டாசி முழுநிலா..மேகத்தில் மறைந்த காட்சி

இலைகளுக்குள்  நான் இருக்கிறேன்
பிற்சேர்க்கைக்குப் பின் நிலா
பஞ்சவர்ண     நிலா
மழைக்கு முன்   நிலா
Add caption
வெளியே வர முயற்சிக்கும் நிலா அம்மா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

இராஜராஜேஸ்வரி said...


"புரட்டாசி முழுநிலா..அழகு நிலா..!

ராமலக்ஷ்மி said...

இலைகளுக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிய பிறகு தரிசனமும் தந்து விட்டார் நிலா அம்மா. அருமை:)!

ஸாதிகா said...

ஓடி ஓடி படம் எடுத்து இருக்கீங்க வல்லிம்மா.பாராட்டுகள்!

ADHI VENKAT said...

எல்லாமே அருமை..

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

நன்றி இராஜராஜேஸ்வரி மா,.

நன்றி ராமலக்ஷ்மி, இன்று என்ன ஆகிறது பார்க்கலாம்!!

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.....

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...