Subscribe to:
Post Comments (Atom)
களியோ களி.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் ################################...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...


8 comments:
பசுமை அழகு.
பச்சைப் பசுமைகள் கண்களுக்குக் குளிர்ச்சி..!
நன்றி கோமதி. இயற்கையின் பசுமை நிலைக்க வேண்டும். வாழ்க வளமுடன்.
ஆமாம். இறைவனின் படைப்பு களில் மிக உயர்ந்தது இயற்கைதான்.அதைப் படம் பிடிப்பதில் தான் எத்தனை ஆனந்தம். நன்றிமா.
எல்லாம் நீங்க எடுத்தவையா?? நல்லா இருக்கு எல்லாமும்.
எல்லாமே என் படங்கள் தான் கீதா.
நல்ல காமிரா. நல்ல அழகு சூழ்நிலை. படங்கள் நன்றாகவே இருக்கும் மா.
அழகான படங்கள்....
பசுமை - கண்ணுக்குக் குளிர்ச்சி தந்தது....
பச்சைபசேல் இச்சைதரும் பச்சை நிறமே.
Post a Comment