Subscribe to:
Post Comments (Atom)
களியோ களி.
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் துபாய் நாட்கள். எலுமிச்சைப் புல்லும் க்ளீன் கலியும் லெட் களியும் ################################...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
13 comments:
சிறப்பான படங்கள்....
வெற்றி பெற வாழ்த்துகள்.
இரண்டாவது படம் - ஏரியில் விழும் நீர்வீழ்ச்சி - மிக அருமை.
அந்தி வேளை பாரிசும் அழகு.
நன்றி வெங்கட்.என்னை விட ஷார்ப் ஷூட்டர்ஸ் பிட் போட்டியில் இருக்கிறார்கள். பங்கு பெறும் ஆர்வம்தான் எனக்கு:)
ஆமாம் ஸ்ரீராம். அந்த இடத்தில் இறங்கி மேலே செல்ல கேபிள் கார் உண்டு. அப்போ மேலேயிருந்து அருவி கீழே இறங்குவதையும் கேட்கலாம்.அருமையான இடம்.
நன்றி மா.
படங்கள் அருமை.
மிக அழகான படங்கள்.
நன்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்.இன்னும் பிற்சேர்க்கையில் அழகு செய்திருக்கலாம். அப்படியே விட்டுவிட்டேன்.
ஆமாம் ராமலக்ஷ்மி.பிடித்தவை இந்த இயற்கைக் காட்சிகள் தான்.
நன்றி மா.
Fantastic pictures. All the best.
அழகான படங்கள்.
அன்பு பட்டு ராஜ்,பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி. உங்கள்மருந்து மருத்தவர்கள் அதிவையும் படித்தேன்.வாழ்த்துகள் மா.
அன்பு மாதேவி,கிராமம் நல்லா இருந்ததா. நன்றாக இருக்கணும். நன்றி மா. அவசரமில்லாமல் படியுங்கோ.
எல்லாமே அழகாருக்கு வல்லிம்மா.
போட்டிக்கு அனுப்பிய படத்தையும் பார்த்தேன். ஒளியும் நிழலும் ஜோரா விளையாடுது அங்கே :-)
Post a Comment