Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

13 comments:
சிறப்பான படங்கள். அனைத்துமே அழகு. பரிசு பெற வாழ்த்துகள்.
பரிசு பெற வாழ்த்துகள்மா....
எல்லாப் படங்களுமே அழகாக இருக்கின்றன..
அன்பு ஆதி,பாராட்டுக்ளுக்கு மிகவும் நன்றிமா.
நன்றி மா ஸ்ரீராம்.
நன்றி மா வெங்கட்.
அன்பு வல்லி,
நீங்கள் பிடித்ததில் எனக்கு எல்லாமே பிடித்து இருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துகள்!
அருமையான படங்கள். கதிரவன் உதயமும் உதயத்தின் எண்ணங்களும் மிக அழகு.
உதயத்தின் வண்ணம் கவிதையா இருக்கு..:)
அன்பு ரஞ்சனி, வந்து பார்த்துப் பொறுமையாக் கருத்தும் சொன்னதற்கு ரொம்ப நன்றிமா. இயற்கை எப்பொழுதுமே ஏமாற்றுவதில்லை.
அலுக்காதது ஒன்று உண்டனல் அது கடலும் கதிரவனும் தான் ராமலக்ஷ்மி.
ஓ .பேரனுடைய படம் அனுப்பணும்னு நினைத்தேன்.
அவர்களுக்கு சம்மதம் இராது. அதனால் அனுப்பவில்லை:)
வரணும் கயல்.உதயம் சந்திரனோ சூரியனோ மனதைக் கொள்ளை கொள்ளும். மஹாபலிபுரக் கடற்கரை அமிர்தமான இடமாக வாய்த்தது. ஐந்தரை மணிக்கே மகன் எங்கள் காட்டேஜுக்கு வந்து தட்டிவிட்டான்:)
காப்பிக் கப்போடு ஓடினேன். ஆதவன் ஏமாற்றவில்லை.
மிக நன்றி.
ரொம்பப் பிடித்தது உதயத்தின் வண்ணம்.
நன்றி மாதேவி.
Post a Comment