Thursday, August 09, 2012
Subscribe to:
Post Comments (Atom)
மே மாதத் திருமணங்கள் .
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக இருக்க வேண்டும். Thursday, August 02, 2007 ஆனந்தம் ஆனந்தமே ஜயாநாராயணன் கல்யாணம் சுபமே நடுவில் கடிதங்கள் ,கேள்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

16 comments:
அழகான படங்கள். இடம் பெயரைச் சொல்லியிருக்கலாமோ?
வரணும் துரை. வேறெங்கே எங்க பேட்டைதான்.
ஸ்பீக்கர் அடாப்டர்,நெட்கியர் அடாப்டர் எல்லாம் வாங்க கிளம்பினோம்.ராயப்பேட்டை ஹை ரோட்டில் சிங்வி கடையில் மின் உபகரணங்கள் கிடைக்கும். வண்டியை எடுத்ததும் அமிர்தமான தூறல். வண்டியிலிருந்தபடி எடுத்த படங்கள்.லஸ்ஸும், கச்சேரி ரோடும்:)
பதிவே போட்டு இருக்கலாம் இல்ல:)
சென்னையில் மழைக்காலம்.... படங்கள் குளுமையாக இருக்கிறது!
அன்பு ஸ்ரீராம், இன்னும் ஷார்ப் ஆக எடுக்கணும்னு நினைத்தேன். அதுவும் மழைத்துளி தரையில் பட்டுத் தெறிப்பதை எடுக்கச் சிரமப்பட்டாலும்
கிடைத்தது என்னவோ கொஞ்சம் தான் :0)
மழை உலா... படங்கள் அருமை
மனதை குளிர்விக்கும் படங்கள்-அருமை அம்மா...
நன்றி…
மழை உலா நன்றாக இருக்கிறது.
நேற்று எங்கள் ஊரிலும் நல்ல மழை.
கண்ணன் எல்லோரும் வாழ நல்ல மழை தரட்டும்.
படங்கள் அழகாருக்கு வல்லிம்மா..
உங்கள் ஊர் மழையில் நனைந்து சிலிர்த்தோம்.
மழை உலாவின் மனம் நனைந்தது. அத்தனையும் அழகு.
அடடா..... சூப்பரா இருக்குப்பா படங்கள்!
மல்லிப்பூ 10 ரூதானா!!!!!!!!!!!
நன்றி கவிதை வீதி சௌந்தர்.
மழை தரும் மகிழ்ச்சி என்னைப் படங்கள் எடுக்க வைத்தன தனபாலன்.
கையில் காமிராவும் இருந்ததுதான் அதிசயம்:)
கண்ணன் பிறக்கும் போது மழை வராமல் இருக்குமா கோமதி.
ஆழிமழைக் கண்ணன் வரப்போகும் மழைமாதங்களுக்குக் கருணை செய்ய வேண்டும்.
வரணும் சாரல். உங்க ஊர் மழை எப்படி இருக்குப்பா.
வாங்க மாதேவி உங்கள் ஊரில் மழை உண்டா. இருந்தால் எழுதுங்களேன்.
மழை அழகுதான். இடி முழங்குவதற்குள் வீட்டுக்குள் வந்துவிட்டோம் ராமலக்ஷ்மி:)
மல்லிப்பூ 20 விற்று வந்தது. அதற்கு இது தேவலை இல்லையா துளசி!!!!
Post a Comment