Blog Archive

Monday, March 12, 2012

எழுதிவைத்த,பப்ளிஷ் செய்த பதிவு எப்படி காணாமல் போகும்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

11 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஆச்சு? காக்கா தூக்கிட்டு போயிடுச்சோ.....!

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அநியாயம் ஸ்ரீராம். எனக்குப் புரியவில்லை. பட் ஐ நாட் கோயிங் டு லூஸ் ஸ்லீப் ஓவர் இட்!!!

ராமலக்ஷ்மி said...

சரின்னு ரீடரில் தேடிப்பார்த்தேன். அங்கேயும் காணும். ஆனாலும் மீண்டும் எழுதிப் பதிந்ததற்கு பாராட்டுகளும் நன்றியும்.

ஆச்சி ஸ்ரீதர் said...

avvappothu ippadiththaan sila kolaarukal nadakkuthu.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி. சொல்ல வந்ததைச் சொல்லவில்லைன்னால்
தலை குடையுமே:)
அதுதான் காரணம். மிகவும் நன்றிமா இந்த ஆதரவுக்கு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் திருமதிஸ்ரீதர்.
ஒரே அதிர்ச்சி.நமக்கு மத்திரம் ஏன் இப்படி நடக்கிறதுனு..தேடி நேரத்தை வீணடிப்பதற்குப் பதில் இன்னோன்று எழுதிவிட்டேன். இதுவரை இந்த மாதிரி ஆனதில்லை.குழந்தையும் நீங்களும் நலமென்று நம்புகிறேன்.

ADHI VENKAT said...

அழகான பகிர்வும்மா. என் சிறு வயது நோன்பு நினைவுகளைத் தூண்டி விட்டது. அப்போ சரடைக் கட்டிக் கொள்ள வெட்கமாக இருக்கும்....

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆதி .இதற்கான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன்:0)

வெங்கட் நாகராஜ் said...

இந்த போஸ்டும் வெறும் புகைப்படம் மட்டும்தான் தெரியுது எனக்கு.... ஆனா வந்திருக்கும் கமெண்ட் பார்த்தா என்னமோ சொல்லி இருக்கீங்கன்னு புரியுது. :(

திண்டுக்கல் தனபாலன் said...

ஒன்னும் புரியலையே ?

மாதேவி said...

பூ படம் மட்டும் தெரிகின்றது.