Subscribe to:
Post Comments (Atom)
திருக்குறுங்குடி நாட்கள். பாகம் 6
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழவேண்டும். இந்தத் தாத்தா கூட அருமையாக இருக்கிறார். மறு நாள் காலையில் பொங்கலும் தேங்காய்த் தொகையல், தயிர் ச...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
11 comments:
என்ன ஆச்சு? காக்கா தூக்கிட்டு போயிடுச்சோ.....!
ரொம்ப அநியாயம் ஸ்ரீராம். எனக்குப் புரியவில்லை. பட் ஐ நாட் கோயிங் டு லூஸ் ஸ்லீப் ஓவர் இட்!!!
சரின்னு ரீடரில் தேடிப்பார்த்தேன். அங்கேயும் காணும். ஆனாலும் மீண்டும் எழுதிப் பதிந்ததற்கு பாராட்டுகளும் நன்றியும்.
avvappothu ippadiththaan sila kolaarukal nadakkuthu.
வாங்கப்பா ராமலக்ஷ்மி. சொல்ல வந்ததைச் சொல்லவில்லைன்னால்
தலை குடையுமே:)
அதுதான் காரணம். மிகவும் நன்றிமா இந்த ஆதரவுக்கு.
வரணும் திருமதிஸ்ரீதர்.
ஒரே அதிர்ச்சி.நமக்கு மத்திரம் ஏன் இப்படி நடக்கிறதுனு..தேடி நேரத்தை வீணடிப்பதற்குப் பதில் இன்னோன்று எழுதிவிட்டேன். இதுவரை இந்த மாதிரி ஆனதில்லை.குழந்தையும் நீங்களும் நலமென்று நம்புகிறேன்.
அழகான பகிர்வும்மா. என் சிறு வயது நோன்பு நினைவுகளைத் தூண்டி விட்டது. அப்போ சரடைக் கட்டிக் கொள்ள வெட்கமாக இருக்கும்....
வாங்க ஆதி .இதற்கான பதிலை அடுத்த பதிவில் சொல்கிறேன்:0)
இந்த போஸ்டும் வெறும் புகைப்படம் மட்டும்தான் தெரியுது எனக்கு.... ஆனா வந்திருக்கும் கமெண்ட் பார்த்தா என்னமோ சொல்லி இருக்கீங்கன்னு புரியுது. :(
ஒன்னும் புரியலையே ?
பூ படம் மட்டும் தெரிகின்றது.
Post a Comment