Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...

14 comments:
படங்கள் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா
:-)
மஞ்சள் வெயில் மாலை தரிசனம் எங்களுக்கும். மிக்க நன்றி வல்லிம்மா.
வானத்தை இன்னும் கவனமாகப் பார்க்கவேண்டும் என்று தோன்றச் செய்கின்றன உங்களது இப்படங்கள். வானவில் தவிர இத்தனை கலர்கள் ஒரே நோக்கில் பார்த்ததில்லை நான். அழகு!.
your foto secession with the nature is wonderful.
"வானம் இங்கே...மேகம் இங்கே..ஒரு வீணை கொண்டு வா...ஒரு மேடை கொண்டு வா..புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்..."
//"கண்கள் கொடுத்த இறைவனுக்கும்
காமிரா கொடுத்த மைந்தனுக்கும்
காட்சிகளைக் காண வைத்த மகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி"//
பதிவிலிட்டு எங்களையும் காணவைத்த உங்களுக்கு எங்கள் நன்றிகள்!
வாவ். அருமை அம்மா.
/கண்கள் கொடுத்த இறைவனுக்கும்
காமிரா கொடுத்த மைந்தனுக்கும்
காட்சிகளைக் காண வைத்த மகளுக்கும்
மனம் நிறைந்த நன்றி./
காட்சிகளை எங்களுக்குக் காணக் கொடுத்த உங்களுக்கு எங்கள் நன்றி!
ரொம்ப நல்லா இருக்குங்க!
அன்பு ராமலக்ஷ்மி, விரிந்து கிடக்கும் வானம். வானத்தை மறைக்காத கட்டிடங்கள் சோளம்,கீரை என்று பயிர்வகைகள்
எல்லாமே வளப்பம். மிகவும் நன்றிமா.
அன்பு சாரல், அழகு வானம். மழை பெய்யும்பொது இன்னும் பயங்கர அழகு.
அன்பு மௌலி, வரணும் மா. நம்மூரில் வானம் கண்ணில் படுவதே அதிசயமாக இருக்கிறது. மிஞ்சீருக்கும் கிராமங்க்கலில் தான் தொலைத்த வானத்தைத்
தேடவேண்டும்..:(
ஆமாம் நானானி. அனேகமாக வீடு திரும்பும் நேரம்
அஸ்தமனக் காட்சிகள் மனதை அள்ளும்..
ஊருக்குப் போகும் நேரம் வானம் இன்னுமழகா இருக்கு:)
வரணும் ஸ்ரீராம். பாடலோடு வானக் காட்சிகளை வரவேற்றது அருமை. மிகவும் நன்றி மா.
இபவர்கள் தங்கலள் ஊரைப் பற்றிப் பெருமை அடியத்துக் கொள்வதில் தப்பு இல்லை:)
அன்பு கவி நயா வரணும். மா.
பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.
Post a Comment