Wednesday, June 01, 2011

Green to gold




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

4 comments:

ராமலக்ஷ்மி said...

பசுமைக்குள் பாயும்
ஆதவனின் பொன் கதிர்கள்.

ஆங்கோர் அழகிய தங்க மலர்:)!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.

எத்தனை அழகை இந்த இறைவன் படைத்திருக்கிறான்!

பலசமயங்களில் போட்டோ எடுக்க மறந்து அப்படியே லயித்து இருந்தேன். தோளில் பேரன்

எனக்குத் துணையாகக் குக்கும் குக்கும் என்று கூவிக் கொண்டிருப்பான்:)

இராஜராஜேஸ்வரி said...

தங்கமலர் மனதில் தங்கிய தங்க கணங்களின் அருமையான படங்களுக்குப் பாராட்டுக்க்ள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும் பா.
உண்மைதான் இந்த இயற்கையை மிஞ்ச யார். மிக நன்றிப்பா.

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...