Subscribe to:
Post Comments (Atom)
1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1
வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...

4 comments:
பசுமைக்குள் பாயும்
ஆதவனின் பொன் கதிர்கள்.
ஆங்கோர் அழகிய தங்க மலர்:)!
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
எத்தனை அழகை இந்த இறைவன் படைத்திருக்கிறான்!
பலசமயங்களில் போட்டோ எடுக்க மறந்து அப்படியே லயித்து இருந்தேன். தோளில் பேரன்
எனக்குத் துணையாகக் குக்கும் குக்கும் என்று கூவிக் கொண்டிருப்பான்:)
தங்கமலர் மனதில் தங்கிய தங்க கணங்களின் அருமையான படங்களுக்குப் பாராட்டுக்க்ள்.
அன்பு இராஜராஜேஸ்வரி, தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும் பா.
உண்மைதான் இந்த இயற்கையை மிஞ்ச யார். மிக நன்றிப்பா.
Post a Comment