Blog Archive

Wednesday, June 01, 2011

Green to gold




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

4 comments:

ராமலக்ஷ்மி said...

பசுமைக்குள் பாயும்
ஆதவனின் பொன் கதிர்கள்.

ஆங்கோர் அழகிய தங்க மலர்:)!

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.

எத்தனை அழகை இந்த இறைவன் படைத்திருக்கிறான்!

பலசமயங்களில் போட்டோ எடுக்க மறந்து அப்படியே லயித்து இருந்தேன். தோளில் பேரன்

எனக்குத் துணையாகக் குக்கும் குக்கும் என்று கூவிக் கொண்டிருப்பான்:)

இராஜராஜேஸ்வரி said...

தங்கமலர் மனதில் தங்கிய தங்க கணங்களின் அருமையான படங்களுக்குப் பாராட்டுக்க்ள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, தாமதமாகப் பின்னூட்டம் இடுவதற்கு மன்னிக்கணும் பா.
உண்மைதான் இந்த இயற்கையை மிஞ்ச யார். மிக நன்றிப்பா.