Subscribe to:
Post Comments (Atom)
ருக்மணி கல்யாணம்
வல்லிசிம்ஹன் Saturday, July 22, 2006 ஸ்ரீ ருக்மிணி தேவி தாயார் கீதையின் நாயகன் கடத்திப் போய்க் கலயாணம் முடித்த நங்கை ருக்மிணி. கண்ணனைப் பார்...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
20 comments:
படங்களும் செய்திகளும் அருமை.
படங்கள் அனைத்தும் சூப்பர்
புது பதிவு போட்டிருக்கேன் வந்து சேருங்க
நன்றி சிவகுமாரன். நிறைய படங்களை வலையேற்ற முடியவில்லை.
உங்கள் கருத்து ஊட்டம் அளிக்கிறது.
அன்பைத் தேடும் படங்களின் தொகுப்பு அருமை.
நன்றி சதீஷ்குமார். இன்னும் முயன்றிருக்கலாம். வெளியில் போய் எடுத்திருக்கலாம்:)
நன்றி ராமலக்ஷ்மி, உங்களூரில் வுட்லாண்ட்ஸில் நடந்த விழா இது. இரண்டு நாட்கள் வந்திருந்தேன்.
சொல்லவே இல்லையே!
அடுத்தமுறை அவசியம் தெரிவியுங்கள்:)!
அழகு . அருமை.. :))
சுட்டிக் குழந்தைகள் அழகு.
'அன்பைத்தேடி..’ படங்கள் சொல்லும் சேதிகளே அன்பைச் சொல்லுகின்றன.
அழகு, அம்மா :)
அழகான அழகு.
வாங்கப்பா தேன். இன்னும் நிறைய படங்கள் வலையேற்றினேன் மா.
படங்கள் சட்டென்று காணோமாப் போச்சுப்பா.
அன்புக்கு உரியவர்கள் அவர்கள் தானே ஸ்ரீராம்.
அன்பைக் காட்டுபவர்களும் அவர்களே. அந்த அழகே படங்களிலும் வெளிப்படுகிறது:)
அன்பு நானானி, நமக்க்க் கிடைத்த பொக்கிஷங்கள் இந்தக் குழந்தைகள். அந்த அன்பைச் சொல்லும் படங்கள் இன்னும் அழகுதான்:) நன்றிப்பா.
அன்பு மீனா ரொம்ப நன்றிப்பா.
@ அன்பு துரை,பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றிம்மா.
அன்பைத் தேடி படங்கள் எல்லாம் அழகு.
நானே பட்டன் போட்டுப்பேன் ரொம்ப நல்லாருக்கு வல்லிம்மா உங்களுடைய படமும்,கருத்தும்:))))
அன்பைப் பகிரும் அழகிய மழலைகள் அருமை.
Post a Comment