Tuesday, April 06, 2010

ஏப்ரில் புகைப்படப் போட்டிக்கான '''தண்ணீர்''









ஏப்ரில் மாத புகைப்படப்போட்டிக்காக ,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
அமெரிக்கா கானடா இரண்டு நாடுகளையும் இணைக்கும் நயகராவைக் காணச் சென்ற போது எடுத்த படங்கள். இதில் ஒன்றை அனுப்புகிறேன்.
பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.

எல்லோரும் வாழ வேண்டும்.


Posted by Picasa

18 comments:

ராமலக்ஷ்மி said...

பகிர்வுக்கு நன்றி. நான்காவது நல்லா இருந்தாலும் மூன்றாவதை அனுப்பலாமென வாக்களிக்கிறேன்:)!

வல்லிசிம்ஹன் said...

சரிங்கப்பா ராமலக்ஷ்மி, மூணாவதையே அனுப்பிடலாம்.
எனக்கும் அதுதான் பிடித்திருக்கிறது.

ஆயில்யன் said...

மூன்றாம் புகைப்படம் என் தேர்வு :)

சாந்தி மாரியப்பன் said...

மூணாவது படம்தான் எனக்கும் பிடிச்சிருக்கு வல்லிம்மா.

கோமதி அரசு said...

மூன்றாவது நன்றாக இருக்கு. அதையே போட்டிக்கு அனுப்பலாம்.

எல் கே said...

மூன்றாவதே ஏகோபித்த தேர்வு

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆயில்யன், அன்பு கோமதி, மூன்றாவது படத்தையே அனுப்பிட்டேன்பா.

வல்லிசிம்ஹன் said...

மூன்றாவது நான் மிகவும் ரசித்து எடுத்த படம்.அதையே போட்டிக்கு அனுப்பிட்டேன்மா.

எல் கே said...

அம்மா பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

Jayashree said...

""பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்று உரைப்பார் "நமோ நாராயணாய" என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே ""
happy birthday Mrs Simhan. Thanks to Mrs Shivam :)

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு வல்லியம்மா...தண்ணியைப் பார்க்கவே உற்சாகமா இருக்கு! :-) ஆல் தி பெஸ்ட்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ,,
வெகு அழகான பாசுரத்தைப் பாடி ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டீர்கள். கீதாவுக்கு ரொம்பப் பெருந்தன்மையான மனசு. நட்புக்கு நல்ல அடையாளம். வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தம்பி வாசுதேவன் சொல்லுக்கு மேல , வேற பேச்சு கிடையாது. மூன்றாவதே தான். அனுப்பிவிட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு எல்.கே,
என் கண்ணே பட்ட்விடும் போல இருக்கு. இங்கயும் நன்றி சொல்லிக்கறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகளும் ஆசிகளும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முல்லை. அங்கே அந்தத் தண்ணீரைப் பார்த்ததும் மனதில் பொங்கின மகிழ்ச்சிப் பிரவாகத்தைச் சொல்லி முடியாது. கூடவே நம்ம ஊரிலயும்
இந்த மாதிரி கட்டுமான வசதிகள் இருந்தால் குற்றாலத்தில் எப்பவுமே தண்ணீர் இருக்குமே என்று தோன்றியது.
அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு முன்னால் கொஞ்ச தொலைவிலியே தண்ணீரைப் பிரித்து மின்சாரம் எடுத்துவிடுகிறார்கள். இன்னும் பிரித்து அணை கட்டி இருக்கிறார்கள். நாம் பார்க்கும் அருவி வெறும் மேல் பரப்புதான்.

தக்குடு said...

ஷ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருநெல்வேலி அல்வா சகிதமாக பொறந்தநாள் குழந்தையான நம்ம வல்லியம்மாவுக்கு belated பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தக்குடு, உங்கள் பெயரில் வந்த க்ரீட்டிங்ஸு கிடைத்தது. தான்க் யூ கார்ட், மூன்று தவறான ஐடிக்களுக்கு அனுப்பி இருக்குறேன்.
வெறும் வாசன், வாசன் ஜி எஸ், வாசன் ஜி.:)

நன்றிம்மா. நாங்கள் துபாய் வரும் பட்சத்தில் உங்களுடன் பேச முடியுமா?
அல்வாவுக்கும் பால்கோவாவுக்கும் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். நன்றி.

தக்குடு said...

//தான்க் யூ கார்ட், மூன்று தவறான ஐடிக்களுக்கு அனுப்பி இருக்குறேன்.
வெறும் வாசன், வாசன் ஜி எஸ், வாசன் ஜி.:)
// hahahaha குழந்தைனு சொன்னது சரிதான்..:)

// நாங்கள் துபாய் வரும் பட்சத்தில் உங்களுடன் பேச முடியுமா?// why not?? you are moooooost welcome. i will mail you my cell number. reply maillaavathu yennoda id'kku anuppungoo!...:) LOL

திருக்குறுங்குடி 5 வீட்டுக்கு வந்தோம்.............

வல்லிசிம்ஹன் எல்லோரும்  வளமாக வாழ வேண்டும். நம்பியாற்றுப் பாலத்தைத்  தாண்டி அக்ரஹாரத்துக்குள்   நுழைந்தோம். பழைய பாலம்.          திருனெல்வேல...