ஆண்டாள் திருமஞ்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் இரவும் பகலும் 4
வல்லிசிம்ஹன் எல்லோரும் இனிதே வாழ இறைவன் வழி வகுப்பான். அனைவருக்கும் கலியுகத்திலும் கண்ணன் நாமம் பாடக் கவலைகள் தீரும் கண்ணன் பிறந்து சிறப்பித...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...






8 comments:
அழகான படங்கள்...நானும் ஆண்டாள்-வடபத்ர சாயி தம்பதியினரை சேவிச்சுக்கறேன்...
நாங்களும் வழிபட்டு உங்களிடம் பிரசாதத்தையும் பெற்றுக் கொள்கிறோம். நன்றி வல்லிம்மா.
ஆகா..சூட சூட படங்களுடன் பதிவா...நன்றிம்மா ;)
raviverma படம் டாப்,
கோபி, சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்குப் படங்களையும் சூடிட்டார்! :)))))))
வரணும் மௌலி. திவ்ய தம்பதிகள் தாயாரும் தந்தையுமாய் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
ராமலக்ஷ்மி, இங்க வந்திருந்தால் பால் பாயசம் கொடுத்திருப்பேன்.
உத்திரத்திருநாள் வாழ்த்துகளும் ஆசிகளும்
நம் அனைவருக்கும் அன்னை அளிப்பாள்.
ஆமாம் கோபிநாத் ,
சுடச் சுட படங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் தளத்தில் கிடைத்தது. போட்டுவிட்டேன்.
ஓ அது ரவிவர்மா படமா. கூகிளில் கிடைத்தது கீதா. நன்றிம்மா. பங்குனி உத்திரம் பூர்த்தியானது.
Post a Comment