Blog Archive

Tuesday, March 06, 2007

சோதனைப் பதிவு


வலையில் பதிவு ஒன்று
செய்தால்
தெரிய வருமா
இல்லையா என்று பார்க்க இந்தப் பதிவு.:-)

8 comments:

Geetha Sambasivam said...

படங்கள் பார்க்கவே ஆரம்பிச்சிருக்கிங்க போல் இருக்கே? சின்னப் பசங்களுக்கு நல்லாப் பொழுது போகும்.

வல்லிசிம்ஹன் said...

நம்ம எல்லாமே சின்னப் பசங்கதானே. இன்னும் வளரவே இல்லையே கீதா:-)

ambi said...

//நம்ம எல்லாமே சின்னப் பசங்கதானே. இன்னும் வளரவே இல்லையே கீதா//

ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!
இதுக்கு தான் கீதா மேடத்துடன் சேராதீங்க!னு சொல்றது. :)

எப்போ ஊருக்கு வருவீங்க? மைசூர்பாகு கல்லு போல வராதே? கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போல!னா எனக்கு ஓகே!

குட்டி பேரன் எப்படி இருக்கான்? :)

சுந்தர காண்டத்துக்காக ஆவலுடன் ஐம் தி வெய்டிங்க்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இன்னும் 3 மாதம் ஆகும் வர.

சின்னவங்களுக்குத் தானே புத்திமதி சொல்லுவாங்க?
இப்ப நீங்க எனக்கு இப்படிசெய்யவேணாமேனு சொன்ன எனக்கும் வயசு ஆகலைன்னுதானே அர்த்தம்?
சோ, பை லாஜிக்,''அம்மா நான் வளருகிறேனெ மம்மி" தான்:-)
மைசூர்பாகு
மண்டையை உடைக்காமல் செய்யத் தெரியும்.
ரெண்டு பேரன்களும் நல்லா இருக்காங்க.சாமி புண்ணியத்தில்.
சுந்தர காண்டம் வருகிறது வருகிறது.!!

துளசி கோபால் said...

மகளிர்தின வாழ்த்து(க்)கள்.

ambi said...

//சோ, பை லாஜிக்,''அம்மா நான் வளருகிறேனெ மம்மி" தான்:-)
மைசூர்பாகு
மண்டையை உடைக்காமல் செய்யத் தெரியும்.
//
ha haaa :) what a sense of humour! :)

மகளிர்தின வாழ்த்து(க்)கள்.

y comment section disabled in the above post..?

வல்லிசிம்ஹன் said...

துளசி உங்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

கமெண்ட் செக்ஷன் தகறாரா?
பார்க்கிறேன் அம்பி.நன்றி.

உங்களுக்கும் உங்கள் அம்மா,தங்கமணி :-)
எல்லோருக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்.