வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவர்கள் திரு செந்தில் குமாரும்,கேபிள் சங்கரும் விழா மேடை வீடுதிரும்பல் மோகன்குமார் காத்திருந்து நிகழ்ந்தேறிய பதிவர் திருவிழாவின் படங்கள் சிலவற்றைப் பதிந்திருக்கிறேன். நெடு நாட்களுக்குப் பிறகு (இந்த வயதில்)பரிசு என்று கிடைத்ததே என்னால் யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு மகிழ்ச்சி. பதிவர்கள் அனைவரையும் சந்தித்த சந்தோஷம். பெரியவர்களை வணங்க முடிந்தது இன்னோரு ஆநந்தம். நெருங்கிய தோழிகள் வரமுடியவில்லையே என்கிற ஆதங்கம். கச்சிதமாக நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தைப் பார்த்த உணர்வு.தோழிகள் ஸாதிகா,ஆமீனா, ருக்மணி,லக்ஷ்மி,ரஞ்சனி,ராஜி, சசிகலா, சுபாஷினி தூயாக் குட்டி,அவள் தம்பி எல்.கே, பாலகணேஷ்,மோஹன் குமார்,மதுமதி ,சுரேகா,கேபிள் ஷங்கர்,செந்தில் குமார் என்று எல்லாப் பதிவர்களையும் பார்க்க முடிந்த சந்தோஷம் அனைத்துப் பதிவர்களுக்கும்,விழா அமைப்பாளர்களுக்கும் உளமார்ந...
Comments
அன்பும் ஆசியும் குழந்தைக்கும், பெற்றோர்களுக்கும்.
கொஞ்சம் பெருசானவுடன் ப்ளொக் ஆரம்பிச்சுக் கொடுங்க :-))))
பேத்திக்கு வல்லி என்றும் ஸ்ரீ என்றும் பெயர் வைக்க ஆசை தான்.
வோட் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.:-))
தான்க்க்ஸ்பா.
எங்கள் பேத்திக்கு நெட் மூலம் வாழ்த்துக்கள் வருவது எனக்கு அதிசயமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
ரொம்ப தான்க்ஸ்மா. குட்டி கிட்ட சொல்றேன். வ.வா.சங்கத்தலவலியேஎ
வந்துவிட்டு ஆசீர்வாதம் பண்ணாங்கனு.
சரி இந்தாங்க வாழ்(த்)துக்கள் உங்களின் பேத்தியின் நல்வரவிற்கு.
ஆமாம் ரொம்ப மும்முரமா நான் இணையத்திலே போயி படிக்கிறது இல்லை.நீங்கள் சொல்வது சரி.பிழையில்லாமல் எழுத வேண்டும்,நாம் சொல்லும் பின்னூட்டம் நல்லதாக இருக்கணும்னு தோணும்.நீங்க வந்து வாழ்த்தியது நிறைய சந்தோஷமா இருக்கு.நல்ல மனம் நிறைந்த நன்றி.
நன்றி.
பாப்பாகிட்டப் போயி பெருமையடிச்சுக்கப்போரேன்,
என் வலை நண்பர்களைப்பத்தி.