Monday, June 03, 2024

கர்ம பலன்..

வல்லிசிம்ஹன்

 இறைவன் அருள் என்றும் வேண்டும்.

 செயல்கள் நம் வாழ்வை நிர்ணயிக்கின்றன.

 நம் கடமைகளை  நாம் செய்து விட்டால் 
அதற்கான  பலன் கிடைக்கின்றன.

 நற்செயலுக்கு நல்ல நிலைமை கிடைக்கிறதோ இல்லையோ

தெரிந்தே செய்யும்  நல்லது அல்லாத செயலுக்கு  உடனே தீர்ப்பு உண்டு.

அனைவரும்  நலமாக நினைக்க செய்ய இறைவன் அருளட்டும்.

2 comments:

ஸ்ரீராம். said...

உண்மைதான்.  எனக்கும் மனதில் இந்த எண்ணம் உண்டு.

மாதேவி said...

நல்லதே செய்வோம்.

ஸோஹன் ஹல்வா.

வல்லிசிம்ஹன் AI Overview +2 சோஹன் ஹல்வா  (Sohan Halwa) என்பது பால், சர்க்கரை, மற்றும் சோளமாவு (Cornflour) கொண்டு செய்யப்படும் ஒரு பாரம்பரிய,...