Thursday, May 04, 2023

Writer Sujatha interview to Gopinath

 சுஜாதா சார்,
இன்னுமொரு பிறந்த நாள்.  மே 3.
சென்னை நாட்களில் உங்களை வாழ்த்தியதும் நீங்கள்
மென்மையாகச் சிரித்தபடி தனியாக நடந்ததும்

என்றும் நினைவில்.
நீங்கள் வாழ்ந்திருந்து  தமிழ் மக்களையும் உலகையும்
புதுப்பித்து
உங்கள் எழுத்தால் உயிர் கொடுத்திருப்பீர்கள்.
அனைத்து நலங்களுக்கும் நன்றி ஸார்.
இன்னும் உங்களைப் போல எழுத யாரும் வரவில்லை.
முடியவும் முடியாது.
அன்பு வாழ்த்துகள் ஸார்.

No comments:

1957 இல் திருக்குறுங்குடி நோக்கி ஒரு பயணம் Part 1

வல்லிசிம்ஹன் 1957 செவர்லெ ஸ்டேஷன் வாகனம்:) தாத்தாவுக்குத் தான் பிறந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் திடீரென்று அதிகரித்தது. குறுங்குடி ...