Subscribe to:
Post Comments (Atom)
கதம்பம்
வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011 Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
வல்லிசிம்ஹன் ஞாபகம்+ மறதி இது ஒரு நினைக்கமுடியாத காம்போ!!! ஞாபகம் இருந்தால் மறப்பது இல்லை. மறதி வந்தால் நினைப்பதில்லை. இப்படி இரு வார்த்தைகள...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
2 comments:
முன்பு பழைய படங்களில் இடம்பெற்ற கோட்டை.
இப்போது நல்ல பாராமரிப்பில் உள்ளது.
உள்ளே போக சட்ட திட்டங்கள் வைத்து இருப்பது நல்லது. உள்ளே போனவர்கள் வெளியே வந்து விட்டார்களா என்று பார்க்க உதவும்.
அருமையான இடம். இன்னும் பார்க்கவில்லை.
பகிர்வுக்கு நன்றி அக்கா.
அன்பின் தங்கச்சி,
என்றும் வாழ்க வளமுடன்.
பொறுமையாகப் பார்த்து முடித்திருக்கிறீர்கள்.
நாங்களும் திருவண்ணாமலை சென்ற போது
செஞ்சி செல்ல நினைத்தோம். மாலை நேரமாகி விட்டது.
இப்பொழுது தவற விட்டு விட்டோமே என்று தோன்றுகிறது.
நன்றி மா.
Post a Comment