Tuesday, March 07, 2023

கருவில் இருந்தபோது நான் நினைத்ததை சொல்லவா அல்லது முன்ஜென்மத்தை சொல்லவா? ...

5 comments:

கோமதி அரசு said...

இயற்கையை விரும்பும் ஸ்ரீராம் என்ற அற்புத மனிதரை பற்றி தெரிந்து கொண்டேன்.
இயற்கையும், தெய்வமும் ஒன்றுதானே! இயற்கையை நேசித்தால் இயற்கை எல்லாம் தரும். இவர் மூலம் தெரிகிறது.
நல்ல பகிர்வு.

KILLERGEE Devakottai said...

காணொளி முழுமையாக கேட்டேன் பிரமிக்க வைக்கிறது அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

நிதானமாகப் பார்க்கிறேன் அம்மா...

கீதா

Geetha Sambasivam said...

தலை சுத்தறதே!

மாதேவி said...

இயற்கை அனைத்தையும் அவர் மூலம் வளங்குகிறது. ஆச்சரியம் தரும் நிகழ்வுகள்..

கதம்பம்

வல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 2011  Trip in Swiss. அம்மாவின் குடும்பத்தினர் பயணங்களில் பதிந்த படம். நிலா அது வானத்தின் மேலே .அது...