Subscribe to:
Post Comments (Atom)
முதுமையின் புது ஆரம்பம்..3 இரவும்பகலும்
வல்லிசிம்ஹன் இரவும் பகலும் இவை எல்லாம் நலமே. இந்தக் கதையின் ஆதாரமாக இன்னோரு கதை உண்டு. 1976இல் என் தாய்க்கு 60 பூர்த்தியானது. இந்த நிகழ்வுக...
-
வந்துவிட்டோம் தோழி சுபாஷினி எடுத்த படம்.நன்றி சுபா. விருது வாங்கிய திருமதி ரஞ்சனி சேட்டைக்காரன் மற்றும் விருதுகளைப் பெற்ற பெரியவ...
-
அம்மா பிப்ரவரி 9 1929 பிறந்த நாள் வந்து சேர்ந்த இடம்!! திண்டுக்கல் மலைக்கோட்டை. கிளம்பிய இடம் ++++++++++++++++++++++++++...
-
வல்லிசிம்ஹன்அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் கள் பிறந்த நாள் பரிசாக! என்றும் வாழ்க வளமுடன் .சீர் பெருக, குடும்பம் விளங்க ,குழந்தைகள் சிறக்க,ம...
6 comments:
கண்கொள்ளாக் காட்சி.
எத்தனை பிரம்மாண்டமாகச் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா ஸ்ரீராம்?
நன்றி மா.
அம்மா வாவ்! இதே போல ஜப்பானில் பல வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் டனல் போட்டார்கள் இல்லையா இரு தீவுகளை இணைத்து...ரயில் என்ற நினைவு.
மும்பையில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் 2.5 கிமீ நினைக்கிறென்
கீதா
ஆமாம்,
கீதாமா. திகைக்க வைக்கும் கட்டுமானங்கள்.
எல்லாமே ஒரு பெரிய சவால் கொடுக்கும் சூழ்னிலைகளில்
மனித் மூளை எப்படியெல்லாமோ தீர்வுகளைக் காணுகிறது அம்மா. நன்றி.
மனிதனின் வியக்க வைக்கும் மூளை பயன்பாடு!
எத்தனை பேரின் உடல் உழைப்பு அத்தனை பேருக்கும் இந்த புகழும் பெருமையும் போய் சேர வேண்டும்.
உண்மை அன்பு கோமதிமா.
பார்த்துப் பார்த்து வியந்து போகும் வண்ணம் உலகில் எவ்வளவு செய்திகள்
இருக்கின்றன!!
அம்மூர் உழைப்பாளிகள் அந்தக் காலத்திலேயே
பாம்பன் பாலம் அமைத்தார்களே.
திட்டமிட்டது ஒருவர் என்றாலும் நிறைவேற்றியது தமிழ் மக்கள்.
அதுதான் நினைவுக்கு வந்தது.
நன்றி மா.
Post a Comment